செவ்வாய், 30 செப்டம்பர், 2014

                                          நினைவிலிடு

                                 

 முடியாதென்பதை
மூட்டை கட்டு
தோல்வி  என்பதை
தூரவிடு
இயலா எண்ணம் 
எரித்துவிட்டு
துன்பம்  என்பதை 
தூக்கிலிடு
தடைகள்  என்பதை
தவிர்த்துவிட்டு
முற்கள் முத்தமிட்டால்
தட்டிக்கோடு
மலர்கள் பக்கத்திலேதான்  இருக்கிறது
நினைவிலிடு
                                                                                                                                                                             ....ஆண்டியப்பன்.....


2 கருத்துகள்:

Kasthuri Rengan சொன்னது…

அருமை...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஆகா முடியாது என்பதை மூட்டை கட்டுவோம்
அருமை