வெள்ளி, 26 செப்டம்பர், 2014

                                                              மாணவன்

                                 Image result for new photos

என்னுடைய கவிதைவரிகள்
சிறப்பானதாக இல்லை 
கவிதைநடை 
நன்றாகஇல்லை 
பொருள் 
தெளிவாகயில்லை
என்றுகூறும்
அறிவாளிகளே
நான் கண்ணதாசன் இல்லை
நான் வாலி இல்லை
நான் வைரமுத்து இல்லை
நான் முகவரிஇல்லாதவன்
முகவரிகொடுங்கள்
நானும் முத்தாய்
ஒளிவீசுவேன்
                                                                                                                                           .....ஆண்டியப்பன்........ 

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

முத்தாய் ஒளி வீசுங்கள் நண்பரே