ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

                              நல்ல மனிதனே !

                                                                           

 

காலற்றவன் 

விபத்தில்லாமல் 

நடப்பதைப்பார் 

கண்ணற்றவன் 

சரியாக

சிந்திப்பதைப்பார்

 படிக்காதவன் 

பண்புள்ளவனாக 

வாழ்வதைப்பார் 

ஊமையானவன் 

நல்லதை 

 எழுதுவதைப்பார் 

காதுகேட்காதவன் 

நல்லதை

பெசுவதைப்பார் 

 அத்தனை உறுப்பும் 

நன்றாய்  அமைந்த 

நல்லமனிதனே!

 இத்தனையும்  

நன்றாகப்பார் 

                                                                                                                                                         ......... ஆண்டியப்பன் .........

  


கருத்துகள் இல்லை: