வானம் உன் வசப்படும்
வாழ வழியில்லை
வசந்தம் வரவில்லை
மகிழ்ச்சி கிடைக்கவில்லை
மலையேற சக்தியில்லை
மயக்கம் எனக்கில்லை
மந்தையில் நானில்லை
மாடிவீடில்லை
மங்கையோ துணையில்லை
வாழ்க்கை பிடிப்பிடிப்பில்லை
சாகத் தேரியவில்லை
முட்டாளே!
இல்லை என்பதை நிறுத்திவிடு
முடியும் என்பதை கையிலெடு
கோழிக்குஞ்சாய் இல்லாமல் நீ
ராஜாளிப் பருந்தாய் சிறகைவிரி
வானம் உன்னை வரவேற்கும்
...ஆண்டியப்பன்...
மாடிவீடில்லை
மங்கையோ துணையில்லை
வாழ்க்கை பிடிப்பிடிப்பில்லை
சாகத் தேரியவில்லை
முட்டாளே!
இல்லை என்பதை நிறுத்திவிடு
முடியும் என்பதை கையிலெடு
கோழிக்குஞ்சாய் இல்லாமல் நீ
ராஜாளிப் பருந்தாய் சிறகைவிரி
வானம் உன்னை வரவேற்கும்
...ஆண்டியப்பன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக