ஞாயிறு, 12 அக்டோபர், 2014

                                  வானம் உன் வசப்படும்

                                

வாழ வழியில்லை
வசந்தம்  வரவில்லை 
மகிழ்ச்சி கிடைக்கவில்லை
மலையேற சக்தியில்லை 
மயக்கம்  எனக்கில்லை 
மந்தையில் நானில்லை
மாடிவீடில்லை
மங்கையோ துணையில்லை
வாழ்க்கை பிடிப்பிடிப்பில்லை
சாகத் தேரியவில்லை
முட்டாளே!
இல்லை  என்பதை நிறுத்திவிடு
முடியும்  என்பதை கையிலெடு
கோழிக்குஞ்சாய்  இல்லாமல் நீ
ராஜாளிப் பருந்தாய் சிறகைவிரி
வானம் உன்னை வரவேற்கும்
                                                                                                         ...ஆண்டியப்பன்...

கருத்துகள் இல்லை: