புதன், 8 அக்டோபர், 2014

                                        துன்பமில்லை

                                 

 புயலை வெறுத்து ஒதிக்கிவிட்டால்
தென்றலின் இனிமை தெரியாதே
தோல்வியை என்னி வருத்தமென்றால்
வெற்றி என்பது கிடையாது
சோர்ந்து வீட்டில்  படுத்துவிட்டால்
சுமைகள் என்றும் குறையாதே
விழுவதை என்னி வருந்தாதே
எழுவோம் என்பதை மறவாதே 
இரவை என்னி சூரியனும்
எழுவதை நிறுத்த முடியாதே
எதையும் தாங்கும் இதயமென்றல்
துன்பம் நிலைக்க முடியாதே
                                                                                                     .....ஆண்டியப்பன் .....

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தன்நம்பிக்கை ஊட்டும் வரிகள் அருமை நண்பரே