ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

                                             ஆசிரியார்   

                                Image result for super photos    

ஆசிரியர் மாணவர்களை 
மருத்துவர்களாக ஆக்குகிறார்
பொறியாளர்களாக ஆக்குகிறார்
மொழியாளர்களாக ஆக்குகிறார்
விவசாய அலுவலர்களாக  ஆக்குகிறார்
விஞ்ஞானிக்களாக ஆக்குகிறார்
படிப்பில் சிறந்த மாணவர்களாக ஆக்குகிறார்
ஆனால்
சுயசிந்தனை உடையவனாக 
சுதந்திரமாக செயல்படுபவனாக
பொதுவில் 
மனிதனாக மட்டும் ஆக்கும் நிலையை தவிர
                                                                                                                                                                             .....ஆண்டியப்பன் ......

2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இது ஆசிரியரின் குற்றம் அன்று நண்பரே.
இன்றைய கல்விச் சூழலின் அமைப்பு அப்படி. தேர்வினை மையமாக வைத்த, தேர்ச்சி சதவீதத்தை முதன்மையாக கொண்ட அமைப்பாக கல்வித் துறை தவறான பாதையில் வேகமாகப் பயணிக்கிறது. இதற்குக் காரணம் கல்வித் துறை மட்டுமல்ல, பெற்றோர்களும்தான்.
கல்வித் துறையின் செய்ல் பாட்டில் குற்றம் காணும் , குறை சொல்லும் பெற்றோர்கள் கூட, தங்கள் பிள்ளைகளை அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும். அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளியில்தான சேர்க்கிறார்கள்...
குற்றம் ஆசிரியரின் மீதல்ல.....

Kasthuri Rengan சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.