வியாழன், 21 ஆகஸ்ட், 2014

                                                 தீர்ப்பு                                                                                      

 நிலத்தை 
கால் புழுதியாக்கி 
விதை விதைத்து 
அறுவடைக்கு 
காத்து நிற்கும் 
உழவனாய் 
காகிதத்தில் 
கவிதை விதைத்து 
நீதிக்கூண்டில் 
நிற்கிறேன் 
வாசகனின் தீர்ப்பு 
இனிக்குமா?
கசக்குமா? 
                                                                                                                                                    .....ஆண்டியப்பன் ....

கருத்துகள் இல்லை: