ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

                                      வெற்றி என்பது 

                                                             

 சோகம் என்பதை பதிந்து விட்டால் 

இன்பம் என்பது இருக்காது 

இயலா எண்ணம் இருந்துவிட்டல்

இயலும் செயல்கள்   கிடையாதே 

போகும்பாதை குருக்கென்றல்

பாதை ஊர்போய் சேராதே 

பள்ளம் மேடு இல்லை என்றால் 

வாழ்க்கை சிறக்க முடியாதே 

போட்டிகள் இல்லா உலகத்திலே 

வாழ்க்கை உயர முடியாதே 

விழுவதை எண்ணி வருந்திவிட்டால் 

எழவும் உன்னால் முடியாதே 

இரவை எண்ணி வருத்தமென்றால்

சூரியஒளியும் பிறக்காதே 

வாழ்வில் முயற்சி இல்லைஎன்றால் 

வெற்றி என்பது கிடையாதே 

                                                                                                           ....ஆண்டியப்பன் ....

 

கருத்துகள் இல்லை: