செவ்வாய், 10 டிசம்பர், 2013

வேர்கள் வெளியே தெரிவதில்லை






















படித்து செழித்த
படைப்பாளி
கூறினான்
செடிக்குள்ளே
இலை இருக்கிறதாம்
இலைக்குள்ளே பூ இருக்கிறதாம்
பூவுக்குளே காய் இருக்கிறதாம்
காய்க்குள்ளே கனி இருக்கிறதாம்
வாலிபச் செடியில்
வளங்கள் அனைத்தும்
ஒருநாள் தெரியும்
ஆனால்
அத்துனை சிறப்புக்கும்
அடித்தளமிடும்
வேர்கள் வெளியே தெரிவதில்லை
அப்படிதான்
ஆசிரியர்களும்

+++ஆண்டியப்பன்+++

கருத்துகள் இல்லை: