நல்ல மனிதனே !
                                                                            
 
காலற்றவன் 
விபத்தில்லாமல் 
நடப்பதைப்பார் 
கண்ணற்றவன் 
சரியாக
சிந்திப்பதைப்பார்
 படிக்காதவன் 
பண்புள்ளவனாக 
வாழ்வதைப்பார் 
ஊமையானவன் 
நல்லதை 
 எழுதுவதைப்பார் 
காதுகேட்காதவன் 
நல்லதை
பெசுவதைப்பார் 
 அத்தனை  உறுப்பும் 
நன்றாய்  அமைந்த 
நல்லமனிதனே! 
 இத்தனையும்   
நன்றாகப்பார் 
                                                                                                                                                         ......... ஆண்டியப்பன் .........
   
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக