ஆசிரியார்
ஆசிரியர் மாணவர்களை 
மருத்துவர்களாக ஆக்குகிறார்
பொறியாளர்களாக ஆக்குகிறார்
மொழியாளர்களாக ஆக்குகிறார்
விவசாய அலுவலர்களாக  ஆக்குகிறார்
விஞ்ஞானிக்களாக ஆக்குகிறார்
படிப்பில் சிறந்த மாணவர்களாக ஆக்குகிறார்
ஆனால்
சுயசிந்தனை உடையவனாக 
சுதந்திரமாக செயல்படுபவனாக
பொதுவில் 
மனிதனாக மட்டும் ஆக்கும் நிலையை தவிர
                                                                                                                                                                             .....ஆண்டியப்பன் ......